Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Gramathu Pennin Thalai Prasavam - Kavithai Thoguppu
Oru Gramathu Pennin Thalai Prasavam - Kavithai Thoguppu
Oru Gramathu Pennin Thalai Prasavam - Kavithai Thoguppu
Ebook82 pages13 minutes

Oru Gramathu Pennin Thalai Prasavam - Kavithai Thoguppu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதையோ, கவிதையோ எல்லாமே செய்யப்படுவதுதான். யுகங்களாக நீள விரியும் கணங்களோ, திரும்பிப் பார்ப்பதற்குள் கடந்து மறையும் பத்தும் இருபதுமான வருடங்களோ, மனதில் சூல் கொள்ள வைத்த அனுபவமும் அதன் தாக்கமும் வார்த்தைகளைத் தேடித் தேடி எழுத்தில் வடிக்கும்போது, செயற்கைத் தனம் எப்படியோ கலந்து ஏதோ ஓர் அளவில் அந்நியப்பட்டுத்தான் போகிறது.

அதையும் மீறிப் படைப்பு வெற்றி பெறுகிறது என்றால், ஒரே ஒரு காரணத்தைத்தான் சொல்லத் தோன்றுகிறது. அந்தக் கவிதைக்குள் வாசகர் தன்னுடைய கவிதையை எழுதிக் கொள்கிறார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580113501769
Oru Gramathu Pennin Thalai Prasavam - Kavithai Thoguppu

Related to Oru Gramathu Pennin Thalai Prasavam - Kavithai Thoguppu

Related ebooks

Reviews for Oru Gramathu Pennin Thalai Prasavam - Kavithai Thoguppu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Gramathu Pennin Thalai Prasavam - Kavithai Thoguppu - Era.Murukan

    http://www.pustaka.co.in

    ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் -  கவிதைத் தொகுப்பு

    Oru Gramathu Pennin Thalai Prasavam - Kavithai Thoguppu

    Author:

    இரா. முருகன்

    Ra. Murugan

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    நாள்

    சமாதியிலிருந்து கோயில் வரைக்கும்

    பயம்

    ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம்

    திருவாளர் சங்கப் புலவர்

    பிரதானம்

    சுழல்

    ஆத்தா

    பெண்

    நாளை, இல்லை மறுநாள், இல்லை என்றாவது

    சூழல்

    இடம் பெயர்தல்

    நாயம்

    கணக்கெடுப்பு

    வீடு விற்பனைக்கு

    வௌி

    401

    படம்

    கி.பி 2099 மற்றும் ஒரு வீதி

    ராமலீலா

    நிறங்கள் - மழையில்

    விடியல்

    புள்ளி

    விஜயனின் மாமா

    தரிசனம்

    மழை நகரம்

    சாவேறு

    சுழலும் உறவுகள்

    விடுமுறை

    புவா

    பயணம்

    ஜன்னல்

    ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மகன் தேடும் தந்தைக்குச் சான்றோர் அருளிச் செய்தது

    உப கடவுள்

    புதுசு

    செய்தி

    இருபது முடியும் நேரம்

    சற்றே வந்து

    இன்னொரு கடிதம்

    நாள்தோறும்

    அப்பாவின் மரணமும் அடுக்குமாடிக் குடியிருப்பும்

    எரிதல்

    தோசைக்காரன்

    பாங்காக் வீதியில் பொழுது புலர்கிறது

    பென்சில்வேனியா

    ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்' -  கவிதைத் தொகுப்பு

    முன்னுரை

    கதையோ, கவிதையோ எல்லாமே செய்யப்படுவதுதான். யுகங்களாக நீள விரியும் கணங்களோ, திரும்பிப் பார்ப்பதற்குள் கடந்து மறையும் பத்தும் இருபதுமான வருடங்களோ, மனதில் சூல் கொள்ள வைத்த அனுபவமும் அதன் தாக்கமும் வார்த்தைகளைத் தேடித் தேடி எழுத்தில் வடிக்கும்போது, செயற்கைத் தனம் எப்படியோ கலந்து ஏதோ ஓர் அளவில் அந்நியப்பட்டுத்தான் போகிறது.

    அதையும் மீறிப் படைப்பு வெற்றி பெறுகிறது என்றால், ஒரே ஒரு காரணத்தைத்தான் சொல்லத் தோன்றுகிறது. அந்தக் கவிதைக்குள் வாசகர் தன்னுடைய கவிதையை எழுதிக் கொள்கிறார்.

    எழுத்துக்கும் எனக்கும் உள்ள இருபதாண்டு உறவு கவிதையில் தொடங்கியது. என் உரைநடையைச் செம்மைப் படுத்தியது கவிதையே. சிறுகதையிலும், குறுநாவலிலும் மும்முரமான பிறகு, இந்தக் கவிதைகளைத் திரும்பப் படிக்கும்போது, ஒவ்வொன்றுக்குள்ளும் இருக்கும் கதைதான் உடனடியாக மனதில் படுகிறது. இதை எல்லாம்

    Enjoying the preview?
    Page 1 of 1