Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Sol Pothum
Oru Sol Pothum
Oru Sol Pothum
Ebook80 pages30 minutes

Oru Sol Pothum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100604250
Oru Sol Pothum

Read more from Devibala

Related to Oru Sol Pothum

Related ebooks

Reviews for Oru Sol Pothum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Sol Pothum - Devibala

    http://www.pustaka.co.in

    ஒரு சொல் போதும்

    Oru Sol Pothum

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    எனக்கு வரன் தேட வேண்டாம்பா!

    அப்பா சடாரென நிமிர்ந்தார்.

    நீ என்னம்மா சொல்ற கீதா?

    நான் ஒருத்தரை விரும்பறேன்பா!

    அம்மா பதட்டத்துடன், அப்பா பக்கத்தில் வந்து நின்று கொண்டாள்.

    எப்பலேருந்து? திடீர்னு குண்டைத் தூக்கிப் போடறியேம்மா!

    கீதா திரும்ப, அம்மாவை முறைத்தாள்.

    கல்யாணம் தற்சமயம் வேண்டாம்னா பல வகைல நாசூக்கா சொல்லிப் பார்த்தேன். நீங்க யாரும் கேக்கலை! இனிமே சொல்லாம இருக்க வழியில்லை! அதான் சொல்லிட்டேன்!

    எத்தனை நாளாம்மா?

    கிட்டத்தட்ட 30

    உங்க ஆபீஸ் காரரா?

    இல்லை! வேலையா வந்தவரை சந்திக்க நேர்ந்தது. அப்படியே பழக்க மாச்சு!

    நம்ம ஜாதியாம்மா?

    இல்லைப்பா!

    ஏண்டீ... உனக்கு என்ன நெஞ்சழுத்தம் இருந்தா, ஜாதி கெட்டுப் போவ?

    அம்மா: கொஞ்சம் டீசன்டா பேசு! மனசுக்குப் பிடிக்கும்போது, ஜாதியைப் பாக்கத் தோணலை!

    சரிம்மா! ஆனா அது முக்கியமாச்சே! அரசியல் ரீதியா பெயர்ப் பலகைகள்ல தார் பூசலாம். மனசுக்கு பூச முடியுமாம்மா? உணர்வுகளை அழிக்கறது எப்படி?

    கீதா பேசவில்லை!

    சரி! என்ன படிப்பு? நல்ல உத்யோகமா?

    எம்.காம் படிச்சிருக்கார். பிரைவேட்ல அக்கௌண்ட்ஸ்ல இப்ப சீனியர் கிளார்க்கா இருக்கார். கூடிய சீக்கிரம் ஆபீசரா ஆயிடுவார்!

    உறவுகள்?

    ஒரு விதவைத் தாயார். கல்யாணமான அக்கா ஒருத்தி. அவ்ளோதான்!

    அந்தம்மாவுக்கு உங்க விஷயம் தெரியுமா?

    இன்னும் சொல்லலை! அவரோட அக்காவுக்கே போன வருஷம்தான் கல்யாணம் ஆச்சு. சமீபத்துலதான் முதல் குழந்தை பிறந்திருக்கு. அவளைக் கொண்டு போய் குழந்தையோட புருஷன் வீட்ல ஒப்படைச்ச பின்னாலதான் எங்க சம்பந்தமா அம்மாகிட்ட பேசப் போறார்?

    அம்மா குறுக்கிட்டாள்.

    இதப்பாருடி; நம்ம ஜாதியா இருந்தாலே, பத்து விஷயங்களை பாக்க வேண்டியிருக்கு. வேற்று ஜாதிக்கு வாய்ப்பே இல்லை! மறந்துடு!

    கீதா பேசவில்லை!

    நாங்க உன்னைப் பெற்றவங்க! உன் நன்மைக்காகத்தான் பேசறம்! எங்க பேச்சைக் கேளு! புரியுதா?

    இப்போதும் மெளனம்!

    உங்கப்பா பாக்கற வரன் அருமையான வரன். பி.டெக் முடிச்சிட்டு கெமிக்கல் என்ஜினியரா இருக்கார். கூடிய சீக்கிரம் பாரின் போறார். நீயும் போகலாம். சுகமான வாழ்க்கை!

    எனக்கு இந்த மண்ல வாழ்ந்தாப் போதும். அந்நிய பூமில ஆசையில்லை!

    பாருடி! நாங்க முடிவு செஞ்சாச்சு! நாளைக்கு பெண் பார்க்க வர்றாங்க!

    நிறுத்தம்மா! நீ பேசிட்டே போற! நான் உங்க ரெண்டு பேருக்கும் மகள். அடிமையில்லை! நீ யாரோ ஒருத்தரைக் கொண்டு வந்துட்டு தாலி கட்டச் சொன்னா, உடனே நான் கழுத்தை நீட்டணுமாக்கும். நானும் மனுஷி! எனக்கும் உணர்வுகள் உண்டு. நான் வாழப் போற வாழ்க்கையும், தேர்ந்தெடுக்கற புருஷனும் எம்மனசுக்குப் பிடிக்கணும்! புரியுதா?

    "அப்பாவையும் பக்கத்துல வச்சுகிட்டு என்னடீ

    Enjoying the preview?
    Page 1 of 1