Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Apoorva Drohangal
Apoorva Drohangal
Apoorva Drohangal
Ebook78 pages24 minutes

Apoorva Drohangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100604299
Apoorva Drohangal

Read more from Devibala

Related to Apoorva Drohangal

Related ebooks

Reviews for Apoorva Drohangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Apoorva Drohangal - Devibala

    http://www.pustaka.co.in

    அபூர்வ துரோகங்கள்

    Apoorva Drohangal

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான் சந்துரு. பர்ஸைத் திறந்து அதன் மடிப்பின் உள்ளே பார்த்தான்.

    காலியாக இருந்தது.

    ரேஷ்மா... ரேஷ்மா!

    என்ன வேணும்? இழுத்துச் செருகிய சேலையை தழையவிட்டபடி ரேஷ்மா வந்து நின்றாள்.

    என் பர்ஸ்ல முன்னூறு ரூபா வச்சிருந்தேன். ரெண்டு நூறு ரூபா, ஒரு அம்பது, ரெண்டு இருபது... மீதி சில்லறை... பார்த்தியா?

    நான் ஏன் பாக்கறேன் உங்க பர்ஸை?

    உள்ளே போகத் திரும்பினாள்.

    நில்லு!

    நின்றாள்.

    பணத்தை எடு ரேஷ்மா!

    விளையாடறீங்களா சந்துரு?

    நான் விளையாடலை. நீ இனிமே விளையாட வேண்டாம்னு சொல்ல ஆசைப் படறேன். புருஷனாவே இருந்தாலும், அவன் அனுமதி இல்லாம அவன் பர்ஸ்லேருந்து பணமெடுக்கறது அநாகரீகம்!

    இடுப்பில் இரு கைகளையும் ஊன்றி அவனை திடமாகப் பார்த்தாள் ரேஷ்மா.

    என்ன பதில் வரலை?

    நான்தான் எடுத்தேன். என்ன இப்ப?

    ஏன் எடுத்தே? அப்படி என்ன செலவு உனக்கு?

    எனக்குச் செலவில்லை... கண்ட படி நம்ம பணம் செலவாகுது. அதைத் தடுக்கத்தான் இந்த ஏற்பாடு!

    புரியலை!

    சரி... இப்ப எங்கே புறப்பாடு?

    லைப்ரரிக்கு.

    பொய்!

    சரி நான் போகணும். பணத்தைக் குடு.

    நிஜம் உங்க வாயால வராம, அந்தப் பணம் கிட்டத் திரும்பாது.

    போதும் ரேஷ்மா. என் ஆத்திரத்தைத் தூண்டாதே

    அப்படீன்னா சொல்லுங்க.

    ஒரு நிமிடம் நின்று அவனை உற்றுப் பார்த்தான். பதில் ஒன்றும் பேசாமல் சரேலென வெளியேறி விட்டான்.

    ரேஷ்மா அதிர்ந்து போய் அப்படியே நின்று விட்டாள். வெகுநேரம் நின்றாள்.

    அக்கா...!

    சட்டெனக் கலைந்தாள்.

    அவள் தங்கை சுஷ்மா.

    என்னாச்சு? அத்தான் கோபமா வெளியே போறார். நீ பேயறைஞ்ச மாதிரி நிக்கற! காலங்கார்த்தால் யுத்தம் ஆரம்பமா?

    ரேஷ்மாவின் கண்கள் கலங்கியிருந்தது.

    என்னக்கா? என்ன பிரச்னை உனக்கு? இப்பல்லாம் அடிக்கடி உங்களுக்குள்ள சண்டை வருது! எங்கிட்ட சொல்லக்கூடாதா? நானும் அவருமா அத்தான் கிட்ட பேசி சரிப்படுத்தமாட்டமா?

    என்னாலயே முடியலையே.

    என்ன முடியில?

    அவர் மனசுல இடம் பிடிக்க.

    அப்படீன்னா?

    உங்கத்தானோட ஆபீஸ்ல பிரமீளானு ஒரு ஸ்டெனோ வந்திருக்கா ஒரு வருஷமா. அவளோட இவர் ரொம்ப நெருங்கிப் பழகறார் சுஷ்மா. வெறும் ஆபீஸ் ரீதியான நட்புதான்னு நான் நினைச்சேன். ஆனால் அதுக்கும் மேலேனு இப்பத்தான் புரியுது.

    அதுக்கும் மேலன்னா?

    அவ வீட்டுக்கு அடிக்கடி இவர் போறார். ஞாயித்துக் கிழமையானா, ராத்திரி வரை அங்கேதான். ஆதார பூர்வமா எனக்குத் தகவல் வந்திருக்கு.

    அவ கல்யாணமானவளா?

    இல்லை.

    தனியா இருக்காளா?

    அம்மாவோட இருக்காணு கேள்வி!

    நீ அவளைப் பார்த்திருக்கியா?

    "இதுவரைக்கும் இல்லை! ஆனா அவளுக்காக நிறையப் பணம் செலவு செய்யறார்னு நினைக்கிறேன். அதான் பணத்தை எடுத்துட்டேன். இன்னிக்கு.

    Enjoying the preview?
    Page 1 of 1