Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ucham Thodu…!
Ucham Thodu…!
Ucham Thodu…!
Ebook156 pages23 minutes

Ucham Thodu…!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உச்சம் தொடு என்ற தன்னம்பிக்கை தரும் நூல். இது மனித வளத்தில் ஏற்படுகிற அபரீதமான உணர்வுகளை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்ற சிறப்பாகும். மனித வாழ்க்கை உணர்வுகளை சார்ந்தது. அது பல கனவுகளையும், கற்பனை நயங்களையும் உள்ளார்ந்த விசயமாக கருதப்பட்டு உயரிய நோக்கத்தை அடையக் கூடிய சூழ்நிலைகளையும் பின் பக்குவங்களையும் உருவாக்கிக் கொள்கிற வாய்ப்புக்கள் மனித வளத்திற்கு உண்டு. ஒவ்வொரு தனி மனித சமூதாயத்திற்கு தன்னிச்சையான முடிவு எடுக்கக்கூடிய சௌபாக்கியம் கிடைப்பது என்பது அவரவர் எண்ணங்களை பொறுத்தும் அதனை சார்ந்து செயல்படுகின்ற செயல்பாட்டுக்களை பொறுத்தும் அமையும். ஆகவே நோக்கம் வைத்து உயரிய இலக்கை அடைய வெற்றி தேவையாகிறது என்பதனை வலியுறுத்தவே வெற்றிக்கான உச்சம் உன்னிடத்தில் உள்ளது. வேறு யாரிடத்திலும் இல்லை என்பதனை நிலை நிறுத்தி காட்டிடவே இந்நூல் படைக்கப்பட்டது என்பதனை உங்களின் பேராதரவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580124704478
Ucham Thodu…!

Read more from M.P.Natarajan

Related to Ucham Thodu…!

Related ebooks

Reviews for Ucham Thodu…!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ucham Thodu…! - M.P.Natarajan

    http://www.pustaka.co.in

    உச்சம் தொடு...!

    Ucham Thodu…!

    Author:

    மு.ப. நடராஜன்

    M.P. Natarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mp-natarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    (இது ஒரு தன்னம்பிக்கை தரும் தலைமைத்துவ திறனாய்வு பதிப்பு நூல்)

    என்னுரை

    உச்சம் தொடு என்ற தன்னம்பிக்கை தரும் நூல். இது மனித வளத்தில் ஏற்படுகிற அபரீதமான உணர்வுகளை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்ற சிறப்பாகும். மனித வாழ்க்கை உணர்வுகளை சார்ந்தது. அது பல கனவுகளையும், கற்பனை நயங்களையும் உள்ளார்ந்த விசயமாக கருதப்பட்டு உயரிய நோக்கத்தை அடையக் கூடிய சூழ்நிலைகளையும் பின் பக்குவங்களையும் உருவாக்கிக் கொள்கிற வாய்ப்புக்கள் மனித வளத்திற்கு உண்டு. ஒவ்வொரு தனி மனித சமூதாயத்திற்கு தன்னிச்சையான முடிவு எடுக்கக்கூடிய சௌபாக்கியம் கிடைப்பது என்பது அவரவர் எண்ணங்களை பொறுத்தும் அதனை சார்ந்து செயல்படுகின்ற செயல்பாட்டுக்களை பொறுத்தும் அமையும். ஆகவே நோக்கம் வைத்து உயரிய இலக்கை அடைய வெற்றி தேவையாகிறது என்பதனை வலியுறுத்தவே வெற்றிக்கான உச்சம் உன்னிடத்தில் உள்ளது. வேறு யாரிடத்திலும் இல்லை என்பதனை நிலை நிறுத்தி காட்டிடவே இந்நூல் படைக்கப்பட்டது என்பதனை உங்களின் பேராதரவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்றும் உங்கள் ஆதரவு கரத்தோடு

    அன்புடன்,

    மு.ப.நடராசன், M.A.,(SD), M.B.A., M.H.R.M.,

    ***

    உன்னதம்!

    காலத்தைக் கடந்து

    கனவுகளில் மிதந்து

    உணர்வுகளை வளர்த்து

    உள்ளத்தை நேசித்து

    நீ கடந்து செல்லும் பாதையில்

    பல கடமைகள் காத்துக் கொண்டு

    இருக்கின்றன!

    காலத்தை வீணடிக்காமல்

    கனவுகளை உணர்வாக்கு!

    உயர்வு பெறும்; உன்னதம் அடையும்!

    ***

    வாழ்க்கை!

    உன்னில்...!

    வலிமை இருக்கிறது;

    வளமை இருக்கிறது;

    வளர்ச்சி இருக்கிறது;

    நல்வாழ்வும் இருக்கிறது!

    காலத்தைப் போற்றி விடு!

    கடமையை உணர்ந்து விடு!

    நேசத்தை வளர்த்து

    அன்பை பெற்று விடு!

    உன்னில் அளப்பரிய ஆர்வம் இருக்கிறது!

    அளவிட முடியாத வல்லமை இருக்கிறது!

    எதையும் தாண்டிய

    சிந்தனை உணர்வு மிளிரட்டும்!

    சிறப்பாய் அமையும் உனது வாழ்க்கை!

    ***

    வீர நடை போடு தோழா!

    நீ முட்டி மோதிப் பார்...!

    வெற்றிக் கனிகளைப் பறிக்க!

    நீ வீழ்ந்து போக என்ன, சோடையல்ல...

    தோல்வியை ஆயுதமாய் மாற்று!

    உனது கண்களில்

    வெற்றியின் ஒளிதான் படர வேண்டும்!

    நம்பிக்கை கொண்டு வல்லமை கொள்;

    வலிமை வந்து விடும்;

    வறுமை போய் விடும்;

    வாழ்வாதாரம் கூடும்!

    உனது தோளின் பலம்

    விரல்களில் இருக்கிறது!

    வீர நடை போடு; வெற்றி உண்டாகும்!

    ***

    கதவினைத் தட்டும்!

    நீ உள்ளத்தைப் பண்படுத்து!

    உலகிற்கு நல்லது செய்!

    எண்ணத்தை வளமைப்படுத்து;

    உயர்வை உன்தப்படுத்து!

    மாற்றம் உன்னைத் தேடி வரும்!

    மகத்துவம் பிறக்கும்;

    மகிமை சிறக்கும்!

    காலத்தின் விடியல்

    கதவினைத் தட்டி ஆர்ப்பரிக்கும்!

    ***

    மவுனமே!

    நீ வல்லமையில் வலிமை

    படைத்தால் வாழ்வு

    Enjoying the preview?
    Page 1 of 1